11 செப்டம்பர், 2010

பிரிவு..

பிரிவு..
இதயத்தை இயந்தரமாக்கி அவளிடம்
தயக்கமும் தடுமாற்றம் இன்றிதான் என் காதலை வெளிபடுத்தினேன். ஆனால்....,
அவள் பதிலோ என்னை  தல்லாடவைத்துவிட்டன..
அவளின் பதிலால் வளர்ந்த இதயம் ,
அவளின் பிரிவால் அழிந்து விட்டது......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக