25 செப்டம்பர், 2010

எப்படி அழைப்பது.....

காதலி.....!
என் ,
   அன்பின் சுவையானவள் !
 அழகுக்கு பொருளானவள் !
ஆசையின் நிழளானவள்!- என்..
கனவுகளின் உருவமானவள்! --அவளை
'காதலி ', 'காத(லி)' என்று அழைப்பதைவிட...
வேறுயெப்படி  அழைப்பது.....?


11 செப்டம்பர், 2010

பிரிவு..

பிரிவு..
இதயத்தை இயந்தரமாக்கி அவளிடம்
தயக்கமும் தடுமாற்றம் இன்றிதான் என் காதலை வெளிபடுத்தினேன். ஆனால்....,
அவள் பதிலோ என்னை  தல்லாடவைத்துவிட்டன..
அவளின் பதிலால் வளர்ந்த இதயம் ,
அவளின் பிரிவால் அழிந்து விட்டது......

விளக்கு..

என் இனியவளே!
                    இருட்டான உன் விட்டில் விலகேற்றிவிட்டாய் ......
                    இருண்டுபோன  என் இதயத்தில்  விலகேற்ற எப்பொழுது வருவாய்........!