இவனோ,
அவனுடைய காதலை
வெளிபடுத்தினான் !-அவளோ
காத்திரு, என்றாள்.. ,
சிறிதுகாலம் ஓடியது-மறுபடியும்
வெளிபடுத்தினான்! -அவனோ
காத்திருந்தான் !
காத்திருந்தான் !
சிறிதுகாலம் ஓடியது......,
அவளோ மனபெண்ணாக மாமியார் விட்டில்..... !
இவனோ , மன உடைந்த்தவனாக மதுக்கடையில் .......!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக