23 ஆகஸ்ட், 2010

காதல் ஏமாற்றம் .....

இவனோ,
               அவனுடைய காதலை
       வெளிபடுத்தினான் !-அவளோ
      காத்திரு, என்றாள்.. ,
      சிறிதுகாலம் ஓடியது-மறுபடியும்
      வெளிபடுத்தினான்! -அவனோ
      காத்திருந்தான்  !
      காத்திருந்தான்  !
     சிறிதுகாலம் ஓடியது......,
     அவளோ ‍‌ மனபெண்ணாக மாமியார் விட்டில்..... !
     இவனோ , மன  உடைந்த்தவனாக மதுக்கடையில் .......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக